இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், கடந்த…
Category: இந்தியா
India News
‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண்…
மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு..
மணிப்பூர் மாநிலம் சந்தேல் பகுதியில் இன்று அதிகாலை 4:20 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி : ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு..
பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச உள்ளார். மக்களவைத்…
சபரிமலை சன்னிதானத்தில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்…
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை படம் பிடித்த டி.வி. கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சபரிமலை…
கர்நாடக இடைத்தேர்தல் வெற்றி : ப.சிதம்பரம் டிவிட்..
கர்நாடகவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்.,-ஐதக கூட்டணி 4 இடங்களை வென்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்,,…
கர்நாடகா இடைத்தேர்தல் : பாஜக படுதோல்வி
கர்நாடகா இடைத்தேர்தலில் பாஜக காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அமோக வெற்றியை ஈட்டி உள்ளது. பாஜக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற…
என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை : நடிகர் பிரகாஷ் ராஜ்…
சபரிமலை குறித்து உரையாற்றுகையில் என் தாயை அனுமதிக்காத கடவுள், கடவுளே இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அனைத்து வயது பெண்களையும் கேரள சபரிமலை ஐயப்பன்…
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல், அணுசக்தியால் இயங்கும்,கடலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன் படைத்த ஐ.என்.எஸ்.அரிஹாந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் தன் முதல் வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு…
சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பணியமர்த்தப்பட்ட பெண் காவலர்கள்..
சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள்…
