கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை : மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்

கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான…

கண்ணூர் சர்வதேச விமான நிலையம் திறப்பு..

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தனர். கண்ணூர் விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -சோனியா காந்தியுடன் சந்திப்பு..

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சென்றுள்ளார். சோனியா காந்திக்கு…

அரசியல் ஆதாயத்துக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு..

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முன்னாள் ராணுவ தளபதி வேதனை தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறு செய்வது பிரதமர் மோடி…

ராஜஸ்தானில் சாலையோரம் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரம்..

ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான தேர்தல்…

ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி பிரபல அரசியல் தலைவர் மனு

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. ராஜஸ்தான் சட்டப்…

ராஜஸ்தானில் காங்.. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு; ம.பி.யில் பாஜக-காங்., இடையே கடும் போட்டி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெள்ளியன்று வெளியாகின. ராஜஸ்தானில் கருத்துக் கணிப்பு…

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்..

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும் கிருஷ்ணமூர்த்தி, கார்ப்பரேட் நிர்வாகம்,பொருளாதார…

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் காலை முதலே…

தெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. மொத்தம் 119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவைக்கும்…

Recent Posts