சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Category: இந்தியா
India News
ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் காங்கிரஸ்…
மிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..
மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மிசோரம் மக்கள் தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. இதன் தலைவர் ஜோரம்தங்கா இன்று மிசோரம் மாநில…
இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..
இண்டிகோ விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக பொய்யான மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி வழியாக மும்பையிலிருந்து லக்னோ புறப்படுவதற்காக ‘இண்டிகோ 6E3612’ விமானம்…
ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.…
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்… சச்சின் பைலட் துணை முதலமைச்சர்
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ்…
சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்..
சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக ரெஹானா பாத்திமா கைதானார்.
கலைஞர் மறைவிற்கு புதுச்சேரி சட்டப் பேரவையில் இரங்கல் தீர்மானம்..
இன்று கூடிய புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கலைஞர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, முன்னாள் பிரதமர் திரு. வாஜ்பாய், முன்னாள் மத்திய…
ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை :உச்சநீதிமன்றம்..
ரஃபேல் ஒப்பந்தத்திற்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரஃபேல் போர் விமான ஊழல் விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி…
மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் தேர்வு: எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குப் பின் அறிவிப்பு
மத்தியப் பிரதேச முதலமைச்சராக அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்க உள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கான 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…
