சட்டவிரோத மணல் குவாரி வழக்கு : சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அகிலேஷ்..

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது 2012-2013-ல் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்பட்டது. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் மற்றும் அமைச்சராக இருந்த காயத்திரி பிரசாத்…

ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்

ஐந்து மாநிலங்களில் இச்சேவையை நிறுத்துவது பற்றிய முடிவை பிரசார் பாரதி அமைப்பு டிசம்பர் 24, 2018 அன்று அகில இந்திய வானொலியின் இயக்குநருக்கும் தெரியப்படுத்தியுள்ளது. கேரளா உட்பட…

சபரிமலை கோவிலில் மேலும் ஒரு பெண் தரிசனம்…

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பதை போலீசார் வெளியிட்ட வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். சபரிமலையில் இரு பெண்கள் தரிசனம் செய்த விவகாரத்தால் போராட்டம் நடைபெற்று…

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம்..

புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி டெல்லியில் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வருகிறார். துணை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற கோரியும் நாராயணசாமி போராட்டத்தில்…

அயோத்தி வழக்கு புதிய அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் உத்தரவு…

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி…

டெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

டெல்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வரும் 2 மாடிகளைக் கொண்ட…

கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது மத்திய பாஜக அரசு: மாநில அரசிடம் அவசர அறிக்கை கேட்டார் ஆளுநர் சதாசிவம்

சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர அறிக்கை கேட்டிருக்கிறார். சபரி மலை விவகாரத்தை பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு,…

காஷ்மீர் பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை போலீசார் துன்புறுத்தக் கூடாது : மெகபூபா முப்தி..

காஷ்மீர் மாநில பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை…

ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படுவது குறைப்பா? ..

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை RBI குறைந்திருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், கடந்தாண்டு மார்ச் மாதம்…

கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : பொதுமக்கள் பெரும் அவதி..

சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போது, கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில்…

Recent Posts