சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள புதிய அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சை செய்ய காலதாமதம் ஆனதால் சிசு இறந்து பிறந்துள்ளது.காரைக்குடி அரசு…
Author: admin
அழகப்பா பல்கலை., புதிய துணைவேந்தர் ஜி.ரவி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்..
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள ஜி.ரவி குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக காரைக்குடி அழகப்பா…
10 குழந்தைகளைப் பெற்றால் 13 லட்சம் பரிசு ‘Mother Heroine’ பட்டம்:ரஷ்ய அரசு அறிவிப்பு..
ரஷியாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் பரிசு என அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புதின் அறிவித்துள்ளார்ரஷியாவில் கடந்த ஆண்டுகளாக மக்கள் தொகை…
“மக்களை மது அருந்த அரசு வேண்டுகோள்”: இங்கல்ல ஜப்பானில்..
மது மூலம் கிடைக்கும் வரி வருவாய் ஜப்பானில் குறைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிக்கபடுத்த அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மக்களிடையே மது…
ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் :நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மரியாதை…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள…
ஒண்டிவீரனின் 251வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..
விடுதலைக் கனலை மூட்டி ஆங்கியேல ஆதிக்கத்தை தகர்த்த ஒண்டிவீரன் புகழை போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வீரம்செறிந்த விடுதலை பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி…
குஜராத் கொலையாளிகள் முன்விடுதலை:பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி:வைகோ கடும் கண்டனம்..
நரேந்திர மோடி முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 2002 பிப்ரவரி 27 இல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி விரைவு இரயிலின் எஸ்-6 பெட்டியை…
76-வது சுதந்திர தினம் : சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் மெட்ரிக் பள்ளியில் கோலாகலக் கொண்டாட்டம்…
இந்திய திருநாடு சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் நிறைவு பெற்று 76- ஆண்டைக் கொண்டாடும் வகையில் நாடுமுழுவதும் மக்கள் தேசியக் கொடியை இல்லங்கள் தோறும் ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.மயிலாடுதுறை…
அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா: இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு..
மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம்…
பீகாரில் 700 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’…
பீகாரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ‘மாப்பிள்ளைச் சந்தை’ (படம்) குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 700 ஆண்டுகளாக இந்தச் சந்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.பீகாரில்…
