சென்னையில் மருது சகோதரர்களுக்கு வெண்கலச் சிலை அமைக்க பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் சின்ன மருது, பெரிய மருது ஆகியோருக்கு முழு…
Author: admin
பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகள் விடுதலை மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்: நடிகை குஷ்பு கருத்து..
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தமிழகம், புதுவையில் இன்று தொடங்கி 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
தமிழகம்,புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று…
தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்..
தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.கடந்த இரண்டு…
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி..
மலேசியாவின் 1எம்டிபி நிதியை மில்லியன் கணக்கில் தவறாகக் கையாண்டதற்காக 12 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்க முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று கஜாங் சிறைக்குச் சென்றார்.ஊழல்…
அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருகிறது: கோவையில் நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..
கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.அப்போதுபேசிய அவர்; 15 மாதங்களில்…
கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
முன்னாள் துணைவேந்தர் முனைவர் மா.ராசேந்திரன், பேராசியர் முனைவர் க.நெடுஞ்செழியன், பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோருக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை தமிழக…
புதுச்சேரி 2022-23 பட்ஜெட் : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு..
2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் சமர்பித்து வருகிறார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் நடமாடும் கால்நடை…
பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை..
அறு படை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கோயிலில்…
தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு…
