அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், செல்வது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு கடந்த 17-ம் தேதி…
Author: admin
இன்று கார்கில் வெற்றி தினம் ..
இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதன் தொடர்ச்சியாக கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடுமையான…
கல்லணையிலிருந்து 29,568 கனஅடி தண்ணீர் திறப்பு..
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக 29,568 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் 9512 கனஅடியும், வெண்ணாற்றில் 9022 கனஅடியும், கல்லணை கால்வாயில்…
சென்னை – தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது இண்டிகோ ..
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. சென்னையில் இருந்து முதல் விமானம் தூத்துக்குடி வந்தடைந்தது. காலை 5.50 மணிக்கு புறப்பட்ட விமானம்…
துணை முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் : மு.க.ஸ்டாலின்..
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்கள் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என திமுக செயல் தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்…
தங்கம், வெள்ளி விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சென்னை நிலவரம்:- தங்கம் விலை பட்டியல்: 22 கேரட் 1 கிராம் 2,864 8 கிராம் 22,912 தங்கம் விலை…
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ..
ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் மார்சிஸ் என்ற ராடார் கருவியை செவ்வாய்க்குக் கடந்த 2003-ல் அனுப்பியது. இதன் மூலம், தற்போது 20…
பாகிஸ்தான் தேர்தல் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலை –
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றாலும், முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 270…
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை..
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுதேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். 272 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இன்று…
அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு இல்லையா என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பி உள்ளார். “ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சியை எடுக்குமாறு…
