தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்…: தமிழ்நதி

  நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி…

அஜினோமோட்டோ ஆபத்தானதா?: கி.கோபிநாத், பத்திரிகையாளர்

நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட்…

கோவை 1998 கலவரம் குறித்த மனதை உலுக்கும் சிறுகதைத் தொகுப்பு: கௌதம் ஷாம்

கோவை கலவரத்தை கதை வடிவில் நம் கண் முன்னே காட்டுகிறார் எழுத்தாளர் அ.கரீம். புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு கூர்மையாக நம்…

அய்யோ பாவம் ராகுல் காந்தி….!

மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையைப் பாராட்டாதவர்களே இல்லை. ராகுலின் இந்தி உரையை நக்கீரன் உட்பட பல ஊடகங்கள்…

அதிமுக ஆட்சியில் தாது மணல் குவாரி முறைகேடுகள்; சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்…

அதிமுக ஆட்சியில் தாது மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேரதிர்ச்சி அளிக்கும் விசாரணைக் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்…

ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும்: தமிழக அரசு..

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு புதிய நடைமுறை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித்தனியாக நடத்தப்படும் என தமிழக…

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு…

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் வரும் 27 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அக்கட்சி செயல் தலைவர் ஸ்டாலின்…

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதா? : ராமதாஸ் கண்டனம்

தீவிரமடைந்துள்ள லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று…

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார் :முதல்வர் எடப்பாடி..

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. சூழலுக்கு ஏற்ப தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

Recent Posts