வேலூரில் திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியின்போதும் செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்ட…
Author: admin
இலங்கையில் தமிழர்களுக்கான வீடுகைள ஒப்படைத்த பிரதமர் மாடி
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக கட்டப்பட்ட 404 வீடுகளை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக இந்திய அரசு…
கேரளாவுக்கு திமுக ரூ.1 கோடி நிவாரணம்
DMK announced 1 crore relief fund to Kerala
மிதக்குது கேரளா… மீள முடியாத மக்கள்!
கேரளாவில் பலத்த மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. வயநாடு பகுதிக்கு வரும் 14ம் தேதி வரை, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு…
வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு: ராஜ்நாத்சிங் சென்று பார்வையிட்டார்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று வாய்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளித்து…
கட்சியைக் காப்பாற்ற கைகோர்க்கும் ஸ்டாலின் — அழகிரி?
திமுகவில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக, ஸ்டாலினஅஷ அழகிரி இருவரையும் மீண்டும் கைகோர்க்க வைப்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தி.மு.க. தலைவர் கலைஞர் மரணம் அடைந்ததால் புதிய…
கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசு குழு: இல.கணேசன்
மறைந்த கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்…
கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: வைகோ
தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர். கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார். ஐம்பது ஆண்டு காலம் திராவிட…
மாட்டுக்கறி தின்றதால் நேரு பண்டிட் இல்லையாம்: சொல்றாரு பாஜக எம்எல்ஏ
சர்ச்சை கருத்துக்கள் மூலம் பிரபலமடையும் யுக்தியை தற்போதைய பாஜகவினர் பலர் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தனது சர்ச்சை கருத்துகளினால் மிகவும் பிரபலமடைந்தவர் ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ…
திருமுருகன் காந்தி மீண்டும் கைது!
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என நீதிமன்றம் மறுத்துவிட்ட து. ஆனால், அவரை சென்னை மாநகர போலீஸார் மீண்டும் கைதுசெய்திருப்பது…
