வீங்கும் தேசம்… விடைதேடும் கேள்விகள்…! (காணொலித் தொகுப்பு)

  ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8.2 சதவீதத்தை எட்டிப்பிடித்து விட்டதாக கொண்டாடிக் குதூகலிக்கிறது ஆளும் பாஜக. ஆனால். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில்…

திருமாவளவன் உடல்நல குறைவால் அப்போலோவில் அனுமதி..

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அப்போலோவில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

தெலுங்கானாவிற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் திட்டம்..

தெலுங்கானா சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து, சூசகமான தகவலை சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் கொங்கர காலனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்…

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி..

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால்…

ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..

துபாயில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேர் ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுர மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடியைச் சேர்ந்த 5 பேரும் குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த…

கொல்கத்தா அருகே பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் 14 பச்சிளம் குழந்தைகள்

கொல்கத்தாவில் உள்ள ஹரிதேபூர் அருகே 14 பச்சிளம் குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உடல்கள் மீது கெமிக்கலில் தெளிக்கப்பட்டு துர்நாற்றம் வீசாதவாறு சுற்றப்பட்டுள்ளது.…

இதுவா வளர்ச்சி?: ட்விட்டரில் புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி இருக்கும் ப.சிதம்பரம்

ஜிடிபி (GDP) எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு 8.2 சதவீதமாக 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருப்பதாக பாஜகவினர் துள்ளிக் குதித்து கொண்டாடி வரும் நிலையில்,…

மும்பையில் முக்கி முணகி ஓடும் மோனோ ரயில்: நல்ல வேளையாக தப்பித்தது சென்னை!

மும்பையில் பத்து மாதங்களுக்குப் பின் மீண்டும் இயக்கப்பட்ட மோனோரயில் திடீரென பாதிவழியில் நின்றது. வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்கலைச் சரிசெய்த பின்னர் மோனோ ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கி…

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு நெருக்கடியா?: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.…

Recent Posts