பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் வெள்ளி வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: முதலமைச்சர் ஈபிஎஸ்

பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் வெள்ளி வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: முதலமைச்சர் ஈபிஎஸ் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் குழுப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற…

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்…

பாலஸ்தீனத்திற்கு அடுத்து பாகிஸ்தானுக்கும் கைவிரித்த அமெரிக்கா!

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவுவதற்கான நிதி வழங்குவதை அண்மையில் நிறுத்திய அமெரிக்கா, தற்போது பாகிஸ்தானுக்கு அளித்து வந்த 300 மில்லியன் டாலர் நிதியுதவியையும் நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை…

போலீசாரின் செல்போனையே “லபக்”கிய பலே திருடர்கள்…: சென்னை லகலக…!

சென்னையில் போலீசாரிடமே வழிப்பறி செய்து திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். சென்னை மாநகர காவல் துறையின் ஆயுதப் படை பிரிவில் காவலராக உள்ளார் மணிமாறன். இவர்,…

வீடு திரும்பினார் விஜயகாந்த்: உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் எனத் தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் சீரடைந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா…

கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளையே விஷம் கொடு்ததுக் கொன்ற விபரீத அழகி!

  கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டுத் தப்பிச் சென்ற இளம்பெண் போலீசாரிடம் சிக்கினார். சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர்…

மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க தேர்வான 21 வயது மும்பை அழகி

இந்த ஆண்டு பாங்காக்கில் நடைபெற உள்ள 67 வது மிஸ் யுனிவர்ஸ் பிரபஞ்ச அழகிப் போட்டிக்காக, இந்தியாவின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது. 19…

கலைஞரின் குறளோவியம் – 4

குறள் 4:  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. கலைஞரின் விளக்கவுரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

போஸ்ட் பேமென்ட் வங்கியைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

இந்திய அஞ்சல் துறையின் போஸ்ட் பேமென்ட் வங்கி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார்…

Recent Posts