மசூதியில் தொழுகை: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு…

நாடு முழுவதும், மசூதியில் தொழுகை நடத்தப் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை நாட கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சபரிமலையில்…

சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் மாநாடு..

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு ஜூலை 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அறிவித்துள்ளது.…

சமுத்திரக்கனி நடித்துள்ள ‘ஆண்தேவதை’ படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண்தேவதை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாமிரர் இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக…

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு ..

மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை, கடத்தல், போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை கட்டாயம்.…

டிஜிட்டலில் 120 கோடி இந்திய மக்கள் : பிரதமர் மோடி பெருமிதம்..

இந்தியாவில் 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில், 4வது தொழில் புரட்சிக்கான மையத்தை திறந்து வைத்து பேசும்போது: பல்வேறு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகை வருகின்ற 6-ம் தேதி வருகிறது. இதனையொட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை இன்று அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”நவம்பர்…

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ராஜினாமா;

கர்நாடக மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. மகேஷ்; சொந்த…

கலைஞர் பெயரில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை..

மறைந்த ‘தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிறப்பைப் போற்றும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும்’ என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார், இருக்கை…

ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமரின் பங்கு குறித்து விசாரணை தேவை: ராகுல் வலியுறுத்தல்..

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவர் ஒரு ஊழல்வாதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

இரண்டு கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு தண்டனை: ஹரியானா நீதிமன்றம் உத்தரவு

சாமியார் ராம்பாலுக்கு இரண்டு கொலை வழக்குகளில் தண்டனை விதித்து ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள மன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்வாலாவில் உள்ள சாமியார் ராம்பாலின் ஸ்டர்லோக்  ஆசிரமத்தில் நான்கு…

Recent Posts