ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்…

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!”: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..

“களைநீக்கி, கழனியில் பயிர்வளர்க்கும் பணியில், கண்ணும் கருத்துமாக ஈடுபடுவீர்!” தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்.. – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் என் உயிரினும் மேலான…

புதிய தலைமைசெயலக கட்டிட முறைகேடு வழக்கில் லஞ்ச ஒமிப்பு துறை நடவடிக்கை எடுக்கத் தடை..

கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைசெயலகம் கட்டப்பட்டது. அதில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னானள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் செயல்படாததைத்…

பாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. ..

பாடகி சின்மயி அம்மா பத்மாசினி 2014இல் கவிஞர் பிறந்தநாளுக்கு டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து. கவிஞராலும் ஏ.ஆர்.ரகுமானாலும் நீர் வார்த்து வளர்க்கப்படும் செடி சின்மயி என்று அவரது அம்மா…

டிடிவி தினகரனைச் சந்தித்தார் எம்எல்ஏ கருணாஸ் …

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் டிடிவி தினகரனைஎம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிக்கத்தான்…

திருச்சியில் விமானம் சுற்றுச்சுவரில் உரசி மோதி விபத்து : அதிஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. 136 பயணிகளும் அதிருஷ்டவசமாக…

சிலைகள் காணாமல் போயிருக்க கோயிலில் உள்ளவர்களின் துணை இல்லாமல் வாய்ப்பில்லை : கமல்..

மீ.டுஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதனிடையே சிலைகளை மீட்க நாங்கள் உதவி…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு…

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார். சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று எம்எல்ஏ கருணாஸ் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை…

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார்.…

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு 8 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த தம்பதி..

புற்று நோய் என்பது மிகக் கொடிய நோயாகும்,தற்போதைய வாழ்வியல் மாற்றத்தாலும் உணவுப் பழக்கங்களாலும் பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணத்தையே தழுவுகின்றனர். இந் நிலையில் ஆந்திராவைச்…

Recent Posts