பெரியாருக்கு சாதி அடையாளமா?: கொந்தளித்த ஸ்டாலின், மன்னிப்புக்கோரிய டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத்தாளில் பெரியார் பெயருக்குப் பின்னர் சாதிப்பெயரை சேர்த்து வெளியிட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வினாத்தாளில் நேர்ந்த…

நவ-15ம் தேதி நாகை – சென்னை இடையே “கஜா” புயல் கரை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

வரும் 15 ஆம் தேதி முற்பகல் நாகை – சென்னை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில்…

நாகை-சென்னை இடையே ‘கஜா புயல்’ கரையைக் கடக்கும் : வானிலைமையம்..

நாகபட்டினத்திற்து வட கிழக்கே மையம் கொண்டுள்ள கஜா புயல் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர்.,14 தேி முதல் தஞ்சை,திருவாரூர்,நாகபட்டினம்,கடலுார்,விழுப்புரம்…

அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை – முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மது, இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என்று…

பெரியாருக்கு சாதி அடையாளமா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்..

நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் பெரியாரை சாதியுடன் அடையாளப்படுத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று குரூப்-2 வினாத்தாளில்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம்…

ஜிசாட்-29 செயற்கைகோள் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தகவல்

ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி  விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில்…

காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் உயிரழப்பு..

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது.…

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்…

பாஜகவின் மூத்த தலைவரும், கர்நாடகவைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய உரம்…

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் 18 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவாகும் இது. இதில்…

Recent Posts