2020ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி அமெரிக்க பெண், துளசி கபார்ட், 37, போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்,…
Author: admin
ஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி ஆசிரியை குளிப்பதை, கடந்த 2 வருடமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய 3 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி: இந்தியா வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி…
சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் கட்டமாக 18 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 90 தொகுதிகளை…
ரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு
பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்த விவரங்களை 14 பக்க அறிக்கையை மத்திய அரசு பொதுவெளியில்…
7 தமிழர்களைத் தெரியாதா…?: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்
செய்தியாளர் : ஏழு பேர் விடுதலை பற்றி உங்கள் நிலைபாடு என்ன ? ரஜினி : யார் அந்த ஏழு பேர் ; எனக்கு தெரியாது ரஜினி…
7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி சிவகங்கை முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மிதிவண்டி பேரணி…
நிலை மாறும் “கஜா” புயல் : நவ 15 கடலூர் – பாம்பன் இடையே கரை கடக்கும்
கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே நவம்பர் 15 அன்று முற்பகல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 820…
சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு
சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் சென்னை தொடர்பான தங்களது…
கஜா புயல் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை..
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் சென்னை -நாகை இடையே 15-ந்தேதி கரையைக் கடக்கலாம் என வானிலை மையத்தின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி…
