தர்மபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மனிதம் வக்கிரம் அடைந்து…
Author: admin
கஜா புயல்’ : தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 15ம் தேதி ரெட் அலர்ட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள “கஜா“ புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில…
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடங்கி விட்டது : ரகுராம்ராஜன் …
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். அமெரிக்காவில் பெர்க்லி நகரில்…
கேரள வெள்ளத்துக்கு 500 கோடி..: சிலைக்கு 3000 கோடியா? : பிரகாஷ்ராஜ் கேள்வி..
மூவாயிரம் கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை வைத்த மோடி அரசு, கேரள வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது ஏன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ்…
கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?: ராமதாஸ் கேள்வி..
கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் 3-ம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு…
அந்தமான் அருகே உருவான புயலுக்கு ‘கஜா’ எனப் பெயர் சூட்டப்பட்டது..
நவம்பர் 12ஆம் தேதிக்குள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் கரைக்குத் திரும்பிவிட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அந்தமான் கடல்பகுதியில் உருவெடுக்கவுள்ள புயலுக்கு கஜா என தாய்லாந்து நாடு…
சென்னையில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக நாளை துறவரமேற்கின்றனர்….
சென்னையில் நாளை ஒரே நேரத்தில் 21 பெண்கள் ஜெயின் துறவிகளாக துறவரமேற்கின்றனர். இந்து, கிறிஸ்துவத்தைப் போல் ஜெயின் மதத்திலும் பல பெண் துறவிகள் உள்ளனர். ஜெயின் மதத்தில்…
உள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…! (வீடியோ)
தி.மு.க-வின் உட்கட்சி பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி இன்று…
ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது..
ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும்…
சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..
சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில்…
