கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…
Author: admin
திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து…
என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா….
ஒரு சிறுவனை வைத்து வைரலாக பரவி வந்த வீடியோவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோவுடன் வாய்ஸ் மிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். தற்போது…
சிட்னி டெஸ்ட்: தேநீர் இடைவேளை வரை 177/2; அகர்வால், புஜாரா அரை சதம்…
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல்…
கலைஞரின் அழகு தமிழுக்கு மயங்காதார் யாருமுண்டோ…: பேரவையில் ஓபிஎஸ் புகழாராம்…
தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. கலைஞர்…
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…
காவல் துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிசிஐடி விசாரிக்க கோரி முருகன் தாக்கல் செய்த மனுவை…
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் சுங்கத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்..
திருச்சி விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் அடையாள அட்டை சிவில் ஏவியேஷன் புதுப்பிக்காததால் பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க…
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : பொதுமக்கள் பெரும் அவதி..
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போது, கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில்…
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. பொதுத்துறையை சேர்ந்த தேனா வங்கி, விஜயா வங்கி,…
மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்.பிக்கள் 26 பேர் சஸ்பெண்ட்
மேகதாது அணை தொடர்பான விவகாரத்தை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அதிமுக எம்பிக்கள் 26 பேரை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேகதாது என்ற…
