பாலக்காட்டில் தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்…

பாலக்காடு பேருந்து நிலைய பகுதியில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது. எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில்…

நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்..

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு 77 ஆயிரம் பெண்களுக்கு நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு: கிரண்பேடி ..

பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான உயர்நீதிமன்ற ஆணை புதுச்சேரிக்கும் பொருந்தும் என கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரியிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி துணை…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு..

ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு கிராம் ரூ.3,075க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை?: வைகோ கேள்வி

தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக முன்னாள் மீனவரணி…

மணப்பாறை சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சீகம்பட்டி ஊராட்சியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சார்பில் சபை கூட்டம் நடைபெறுகிறது. திருவாரூர், தஞ்சையை தொடர்ந்து திருச்சி மாவட்ட…

ஹைட்ரோகார்பன் திட்டம் மூலம் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கப் பார்க்கிறது: கி.வீரமணி பேட்டி..

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் பிரதமர் மோடி அலுவலகத்தில் இருப்பதாக தகவல் வந்துள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். தஞ்சை சிலைகள் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் என்ன நடவடிக்கை…

8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் இல்லை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ..

புதிய கல்விக் கொள்கையின் படி நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

10 சதவீத இடஒதுக்கீடு மசோதா : மாநிலங்களவையில் நிறைவேற்றம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில்…

இந்தியத் தூதரகம் உள்ளிட்ட தூதரகங்களில் வீசப்பட்ட மர்மப் பொருட்களால் பரபரப்பு..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்தியத் தூதரகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் மர்மப் பொருட்கள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி பாகிஸ்தான்…

Recent Posts