புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு…
Author: admin
தி.மு.க. குறித்த கமலின் விமர்சனம் அறியாமை : உதயநிதி ஸ்டாலின்..
தன்னைக் காப்பியடித்து தி.மு.க. கிராம சபை கூட்டம் நடத்துவதாக கமல்ஹாசன் கூறியிருப்பது அறியாமை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்திப்பு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசிவருகிறார்.
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க…
தமிழகம்,புதுவையில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேலடுக்கு சுழல்ச்சி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில்…
புல்வாமா தாக்குதல்: ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை..
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர்…
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை : ரஜினி அறிவிப்பிற்கு அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து..
மக்களவைத் தேர்தலில் ரஜினி போட்டியிடாதது அவரது கொள்கை எனவும் அதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை வேளச்சேரியில் அரசு சார்பில், தனியார் நிறுவனங்களை…
காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திடீரென வாபஸ் பெற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.…
புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சி: நாராயணசாமி குற்றச்சாட்டு..
புதுச்சேரியில் சர்வாதிகார ஆட்சியை நடத்த ஆளுநர் கிரண்பேடி முயற்சிப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கறுப்பு தினம் அனுசரிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டார் கிரண்பேடி என்று முதல்வர் நாராயணசாமி…
தலைமன்னார், காங்கேசன் துறையிலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து: இலங்கை பிரதமர் தகவல்
இலங்கையில் உள்ள தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறையிலிருந்து தமி ழகத்துக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க உள் ளதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
