ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்துக்குள் புகுந்த லாரி: 13 பேர் உயிரிழப்பு…

ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த லாரி திருமண ஊர்வலத்துக்குள் புகுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில்…

அதிமுக-பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு ?..

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பாஜக-5,புதிய நீதிக் கட்சி-1,புதியதமிழகம்-1,ஐஜேகே-1 என உறுதிப்படுத்தப்படாத…

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து..

பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூர்ய கிரண் என்ற 2 விமானங்கள், விமான கண்காட்சிக்கான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தன. இந்த பயிற்சியின் போது எதிர்பாராதவிதமாக இரு விமானங்களும்…

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவிப்பு..

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவித்துள்ளார். பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர்…

மக்களவைத் தேர்தல் : அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம்..

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அளும் அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதற்கான ஒப்பந்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக 7…

மக்களவைத் தேர்தல் : மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி..

வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- சிவசோன கட்சிகளிடையே கூட்டணி உறுவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக 25 மக்களவைத் தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட…

வேதாரண்யம் அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது..

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 25 பேரை கடலோர காவல்படை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கடல்…

தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு குழு அமைத்து பழங்காநத்தத்தில் வரும் 25ஆம் தேதி…

கல்லல் மாசிமகத் தேர்திருவிழா : பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் கல்லலில் சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் ,சௌந்தர நாயகி அம்மன் கோயில்அமைந்துள்ளது. இக் கோயிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் மாசிமகத் திருவிழா தொடங்கியது. விழாவின்…

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி பெற தமிழக அரசு ரூ.26 கோடி லஞ்சம் ; தமிழர்களுக்கு தலைகுனிவு: ஸ்டாலின்…

சிடிஎஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற தமிழக அரசு 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Recent Posts