அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதி இன்றி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் யாரையும் கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு…
Author: admin
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு….
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும், 1 கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கும் விற்பனையாகிறது.
காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதிய நவீன கேத்லேப்(Advanced New Cath Lab) : அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்…
சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேத்லேப்(Advanced New Cath Lab)தொடங்கியுள்ளது. இந்த புதிய நவீன கேத்லேப்(Advanced New…
தென்மேற்கு பருவமழை 19-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும்…
உ. பி. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனுத் தாக்கல்..
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7-வது கட்டமாக வாரணாசி தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை உத்தரப் பிரதேசத்தின்…
KARAIKUDI PYRAMID IAS ACADEMY :தமிழ்நாடு அரசு பொறியாளர் காலிப் பணியிடங்களில் 712 பேர் தேர்வு பெற்று சாதனை….
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக தமிழ்நாடு அரசு ஊரகவளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடுகுடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகர மற்றும் கிராம திட்டமிடல்இயக்ககம், ஆவின்…
பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை சாலைகளில் வெள்ளப் பெருக்கு….
பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை மக்கள்…
2024-25 ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்..
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் தொடங்குகிறதுதமிழ்நாட்டில் உள்ள அரசு கலை…
காரைக்குடியில் ஒரே நாளில் 70 க்கும் மேற்பட்டோர் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்து சாதனை…
தமிழகத்திலேயே அதிகமான அளவில் காரைக்குடியில் 70 க்கும் மேற்பட்டோர் தங்கள் கண் மற்றும் உடல்,உடல் உறுப்பு தானம் செய்தனர் காரைக்குடி குளோபல் மிஷின் ஹாஸ்பிடல் மற்றும் காரைக்குடி…
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-6ம் தேதி வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார் நிலையில்…
