அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்..

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து அவரது ராஜினாமாவை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆளுநர்…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 17-வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டிகள்…

Champion Srihari is receiving the first prize 17-வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு செஸ் போட்டிகள் காரைக்குடி மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி…

ஏம்பல்-மதுரை புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து வசதி : மாங்குடி எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்…

காரைக்குடி புதுவயல் அருகே ஏம்பலிலிருந்து புதிய பேரூந்து வழித்தடத்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஏம்பலில் இருந்து புறப்பட்டு திருப்பனங்குடி, ஜெயங்கொண்டான்,…

காரைக்குடி அரசு சட்டக்கல்லுாரிக்கு புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா …

காரைக்குடியில் புதியதாக தொடங்கப்பட்ட அரசு சட்டக்கல்லுாரியின் புதிய கட்டிடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்…

9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி : ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு..

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-2025 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது…

கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்து புதிய சாதனை..

கேலோ இந்தியா போட்டிகளில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 97 பதக்கங்களை…

காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சாதனை…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ராஜ வித்யா விகாஷ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இத்தகைய…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு..

ஸ்பெயின் நாட்டின் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் திரு. நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை…

“ஒரே பாரதம் என்பதே இலக்கு” – நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றி வரும்…

பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு…

பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள்…

Recent Posts