டெல்லியில் குவிந்த விவசாயிகள்: தொடரும் போராட்டம் …! கண்டுகொள்ளாத ஊடகங்கள்… !

வேளாண் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப்,அரியான விசவாயிகள் போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி நோக்கி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இவர்கள் டெல்லியில் நுழைள விடாமல்…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 20ம் தேதி…

‘டாலர் சிட்டி’யான திருப்பூரை இன்று ‘டல்’ சிட்டியாகிவிட்டது” எடப்பாடி அரசு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

திருப்பூரில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது: “அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த ஊரான திருப்பூரில்…

திருவண்ணாமலை தீபத் திருவிழா : அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும்…

பழமையான வாரனாசி அன்னபூரணி சிலை கனடா நாட்டில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி: மனதின் குரலில் பிரதமர் மோடி உரை…

very Indian would feel proud to know that an ancient idol of Devi Annapurna is being brought back from Canada…

மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை எரித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம் ..

டெல்லியில் மத்திய அரசின் வேளாண் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் விவசாயிகள்…

தமிழக எம்.பிக்களுக்கு இந்தியில் பதில் :சு.வெங்கடேசன் எம்.பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக…

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 29ஆம் தேதி தீபத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதுகாப்பு கருதி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு…

உலகில் எந்த அரசாலும் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க முடியாது: ராகுல் காந்தி …

விவசாயிகளின் சத்தியத்துக்கான போராட்டத்தை உலகில் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக நிவாரணம் வழங்குகள் : தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை..

‘கணக்கு எடுக்கிறோம்’ என்று காலம் கடத்தாமல், உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்குச்…

Recent Posts