புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துக்காக எழுத்தாளர் மீது வழக்குப் போட்டு கருத்துரிமையைப் பறிக்கும் செயலைத் தமிழக அரசு செய்துள்ளதற்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும்…
Author: admin
மருத்துவ மேற்படிப் புகளில் இந்த ஆண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு…
சூப்பர் ஸ்பெசாலிட்டி உள்பட மருத்துவ மேற்படிப்புகளில் இந்தாண்டு அரசு மருத்துவருக்கு 50% ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள்…
கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார் ..
நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. வீடுகளின்…
சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்: மு.க.ஸ்டாலின்..
நிவர் புயலால் சென்னை நகரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை முதல் சைதாப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை மையம் தகவல்..
மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னேறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி…
கரையை கடந்தது நிவர் புயல் : வட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை..
தீவிர நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி வடக்கே முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) இரவு…
மரக்காணம் அருகே நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும் : பேரிடர் மீட்புப் படை இயக்குநர் தகவல்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டள்ளது. நள்ளிரவு 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை…
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு!…
சென்னையின் நீராதாரமாக விளங்கும் செம்பரம் பாக்கம் ஏரி அதன் முழுகொள்ளவை எட்ட இருப்பதால் இன்று பிற்பகல் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இந்நிலையில் தமிழக…
நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்…
நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை…
வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்..
நிவர் புயல் தமிழகத்தை நோக்கி இன்று இரவு கரையைக்கடக்கும் நிலையில் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளம்…
