இந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சிதொடங்குவது வரவேற்கத்தக்கது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை தொலைக்காட்சியில் தமிழர்களின் கட்டிட திறமைகள் மற்றும்…
Author: admin
பாமக போராட்டம் : முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு…
பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று சென்னையில் வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமகவினர் ரயில் மீது கல் வழுசி பொராட்டம்…
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் 6-வது நாளாக தொடர் போராட்டம்..
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய…
சமஸ்கிருத செய்தி அறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடு..
பொதிகை தொலைக்காட்சி உள்பட இந்திய பிராந்திய மொழி தொலைக்காட்சி சானல்களில தினமும் மாலை 15 நிமிடம் சமஸ்கிருத செய்தியறிக்கை ஒளிபரப்ப மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருந்து.இதனை தமிழக…
சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் போராட்டம்: ரயில் மீது கல்வீச்சு..
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கோரி இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையை நோக்கி வந்த பாமகவினரின் வாகனங்கள்…
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் :பர்கூர் மலை பகுதி மக்களோடு கனிமொழி எம்.பி உரையாடல்..
திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரையை நேற்று சேலம் எடப்பாடியில் தொடங்கினார். பல தரப்பட்ட…
செத்துப்போன மொழிக்கு, செய்தி அறிக்கை எதற்கு? : வைகோ காட்டம்..
பிராந்திய மொழி வானொலியில் தினமும் 15 நிமிடம் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்க மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் எதிர்த்து கடும் கண்டனம்…
தமிழகத்தில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு டிச.31 வரை நீட்டிப்பு …
தமிழகத்தில் கரோனா தொற்றால் விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு சில தளர்வுகளுடன் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 7ஆம்…
வங்க கடலில் உருவாகும் புயலுக்கு ‘புரேவி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்தள்ளது. இந்த புயலுக்கு புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. புரேவி…
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்: டிச., 2,3 தேதிகளில் கனமழை: தென் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ..
மத்திய தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 24 மணி நேரத்தில்…
