சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுப்போருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா,…
Author: admin
“கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் …
தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, கீழடியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின்…
ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை – 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2025 போட்டிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ள பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு…
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த பாலியல் கொலைகள் : முன்னாள் ஊழியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்….
கர்நாடகா மாநிலம் தட்சின கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோவில் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்யப்பட்டுக்…
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி,…
தமிழ்நாட்டில் நாளை கன மழைக்கு வாய்ப்பு :11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..
தமிழ்நாட்டில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி…
பழம் பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்…
பழம் பெரும் நடிகை சரோஜாதேவி தனது 87-ஆம் வயதில் உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலாமானார். 200 படங்களுக்கு மேல் நடித்தவர் இயற்பெயர் ராதா தேவி. பத்மஸ்ரீ,பத்மபூசண் விருதுகளைப்…
வைரமுத்து எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்..
சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை…
“நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி…
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள “நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பெண்களுக்கான இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பயிற்சி “நான் முதல்வன்…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்த அரசுப்பள்ளி மாணவர் இஸ்ரோவிற்கு தேர்வு..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கும் வகையில் ‘நான் முதல்வன் திட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டத்தின்கீழ் ‘பயின்ற ஏராளமான மாணவர்கள் மாநில அளவில்…
