தமிழ் தெரிந்தவர்களுக்கு Punjab & Sind வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.காலியிடங்கள் மொத்தம் : 750, தமிழ் தெரிந்தவர்களுக்கு – 90 இடம்…
Author: admin
மிக அதிர்ச்சியான புள்ளி விபரம்: தமிழகத்தில் 21% பிறப்பு விகிதம் குறைவு…
2013 முதல்20 22 வரை பதிவு செய்யப்பட்ட பிறப்புகளை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 21% பிறப்பு குறைந்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில் 24 சதவீதம்…
அரசு வேலை வேண்டுமா…:வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவிப்பு..
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ 65000 வரை ஊதியம் கொண்டு பல்வேறு வங்கிப்பணிக்கு IBPS வங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.மொத்த காலியிடங்கள்: 10277 (நாடு முழுவதும்)தமிழ்நாட்டில் மட்டும் – 1000+…
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) வேலைவாய்ப்பு…
ஒன்றிய அரசின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ( EPFO) 250 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 35 வயதுக்குள்…
தூத்துக்குடியில் புதிய விமான நிலைய விரிவாக்க முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…
தமிழகத்தில் பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று மாலை துாத்துக்குடி வந்தடைந்தார். துாத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய விவாகக்கத்தை இன்று திறந்து வைத்தார்.முன்னதாக துாத்துக்குடி வந்த…
கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்..
கம்போடிய நாட்டின் இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களைத் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.கம்போடியா – தாய்லாந்து இடையே புதிய எல்லை தொடர்பான மோதலில் துப்பாக்கி…
இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம்: லண்டனில் பிரதமர் மோடி கையெழுத்து..
இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது.இந்தியா – இங்கிலாந்து இடையே வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. லண்டனில் பிரதமர் மோடி,…
‘நான் முதல்வன்’ திட்டம்: தமிழ்நாட்டில் பெரும் அமைதி புரட்சி…
‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டில் ஒரு பெரும் புரட்சியை அமைதியான முறையில் உருவாக்கி வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில் புகழ்பெற்ற காக்னிஸன்ட் நிறுவனம் தனது தன்னார்வலர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில்,…
பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்…
பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் மரணமடைந்தார் ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். பெரியாரிடமிருந்து பலரும் பல்வேறு கருத்தியல் அம்சங்களை எடுத்துக்கொண்டு வலியுறுத்தக்கூடிய…
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு..
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பீகாரில்…
