காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலுார் அருகே கரையை கடக்கும் :வானிலை மையம்..

வங்க கடலின் தென்கிழக்கே 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டா- காரைக்கால் இடையே கடலுார்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபதிருவிழா : நாளை கொடியேற்றம்..

புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2650 அடி உயரத்தில் கார்த்திகை திருநாள் அன்று வரும் நவம்பர்.19-ஆம் தேதி மகாதீபம் ஏற்றபடவுள்ளது.அன்று காலை பரணி…

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது; அது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு…

வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை…

நாளை பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் : இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு..

நாடுமுழுவதும் சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் பாஜகவின்…

திருவண்ணாமலை தீபத் திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை..

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…

தமிழகம் புதுவையில் நவ.,9 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு ..

வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் நவம்பர்-9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாகக வெசன்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த…

வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் வை கரையோர மக்களுக்கு முதல் அபாய எச்சரிக்கை விடுத்ததுள்ளது பொதுப்பணித்துறை.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை…

கட்சி மேலிடம் அறிவித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு..

அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உ.த்திரப்பிரதேச. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.எங்கு போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம்…

தங்கம்விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனை…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.36,328க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கரோனா தொற்று பாதிப்பால்…

Recent Posts