திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிரிவலத்துக்கு உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதி…
Author: admin
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை..
சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்த கார் ஓட்டுனர் முருகன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.சென்னை சேலையூரில் வசித்து வரும் கார் ஓட்டுனர் முருகன் (வயது-30)…
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை …
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (18-11-2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை…
சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் தமிழகம் புதுச்சேரியில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களு்கு மிக கனமழை…
காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது..
காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அழுகு நிலையத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அழகு நிலைய பொறுப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட…
மழை, வெள்ளம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்..
சென்னையில் மழை மற்றும் வெள்ளம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மழை, வெள்ளம் குறித்து பகிரப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம்…
மயங்கி விழுந்த நபர்: முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்..
மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. வங்கக்கடலில்…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை : வானிலை மையம்..
தென் கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஸ்ரீஅரிகோட்டாவிற்கும்- காரைக்காலுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையைக்கட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காற்றழுத்த…
சென்னை தி.நகரில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..
சென்னை தியாகராயர் நகரில் கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். கொட்டும் மழையில் நடந்து சென்று மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்தார்.தற்போது நந்தனத்தில்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மாகா தீபத் திருநாளை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கியது. புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள…
