நீட் விடைத்தாளில் ரோல் எண்ணை திருத்தி மோசடி புகார் : நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்..

நீட் விடைத்தாளில் ரோல் எண் திருத்தப்பட்டு மாணவிக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண் மூலம் முறைகேடு நடந்துள்ளது தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவ தேசிய தேர்வு வாரியத்திடம் முறையிட்டும்…

என் ராஜினாமாவை திரும்பப் பெற்றுவிட்டேன்: நவ்ஜோத் சிங் சித்து..

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு எதிராக எம்.எல்.ஏ.-க்கள் செயல்பட்டு, முதல்வரை மாற்ற வேண்டும்…

“80 வயசாகுது நேர்ல வந்து பாத்துருக்கேன்; 10 வருஷமா நீங்க என்ன பன்னீங்க?”: அதிமுகவிற்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி!..

கடந்த 10 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்லாமல் அது குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க.,விற்கு எந்த உரிமை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.முல்லைப் பெரியாறு…

‘லிவ்விங் டுகெதர்’ பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட உரிமையில்லை: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்..

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்சனைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புவழங்கியுள்ளது.திருமணம் செய்யாமலேயே…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்..

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுவையில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சேலம்,…

உலகின் முதல் கரோனா மாத்திரை: இங்கிலாந்து அரசு அனுமதி..

உலகின் முதல் கரோனா மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. லண்டன் உலகளவில் இன்றைய தேதிவரை 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்…

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி கடந்த 2 நாட்களில் 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீகாரில் பூரணமதுவிலக்கு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள்…

நமது கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது: கேதார்நாத்தில் பிரதமர் மோடி பேச்சு

நமது பாரத நாட்டின் கலாசார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது என்று கேதார்நாத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்தகயா உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை…

முல்லைப் பெரியாறு அணை :அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் செய்து ஆய்வு..

முல்லைபெரியாறு அணை சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.தேக்கடியிலிருந்து…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு : சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து…

Recent Posts