சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார்.சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த…
Author: admin
ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் நவ. 26-ம் தேதி முதல் உயர்வு :ஏர்டெல் அறிவிப்பு ..
ஏர்டெல் நிறுவனம் நவம்பர் 26-ம் தேதி முதல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது. 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ.79-லிருந்து ரூ.99 ஆக உயர்கிறது. 28…
கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..
கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது
சென்னை மணலி மழை வெள்ள பாதிப்பு : முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..
சென்னை மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில்…
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னையில் நாளை அனைத்துகட்சி கூட்டம்..
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்…
தமிழகத்தில் இன்று திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கர்நாடகா…
அமெரிக்க பொறுப்பு அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் செயல்பட்ட கமலா ஹாரிஸ்..
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், சுமார் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டும் அமெரிக்க பொறுப்பு அதிபராக செயல்பட்டார். அமெரிக்க அதிபார் ஜோ பைடன்…
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்..
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு சண்முகநாதர் கோயிலில் இன்று மாலை திருவண்ணாமலை ஆதீனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. முன்னதாக இன்று காலை பரணி தீபம் கோயிலில் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6…
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் :சென்னை வானிலை ஆய்வு மையம்..
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த…
