காரைக்குடி CSIR-CECRI -யின் 79 வது நிறுவன நாள் விழா…

காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CECRI )- தனது 79வது நிறுவன நாள் விழாவை 2026 சூலை 25 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.…

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழப்பு..

ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை…

காரைக்குடியில் அறுவை சிகிச்சை விவகாரம்: இந்திய மருத்துவ சங்கம் விளக்கம்…

காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் சிறுவன் பிறப்புறுப்பை இழந்ததாக எழுந்த புகாரில் மருத்துவர்கள் அலச்சியம் காட்டவில்லையென இந்திய மருத்துவ சங்கம் விளக்கமளித்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த…

“பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” : முதல்வர் விஜய் எச்சரிக்கை

“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது என சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை தொடக்க விழாவில்முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்தார்.“பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பிவிடலாம் என நினைப்பவர்களுக்கு…

ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து கொண்டு வந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு…

கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். பரப்புரை மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர்…

வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்: வி.கே.சசிகலா அறிவிப்பு..

மறைந்த முதல்வரும் அதிமுக செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரின் மறைவிற்குப் பிறகு அதிமுக பொது செயலாளர் ஆனார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு…

49-வது சென்னை புத்தகக் காட்சி 2026 : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49-வது சென்னை புத்தகக் காட்சி 2026-யை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.அங்கு அமைக்கப்பட்டுள்ள அய்யன்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்:தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (டிச.9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்…

பீகாரில் பிரதமர் மோடி பேச்சு : திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கண்டனம்..

பீகாரிகள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது – அபாண்டமானது; பொறுப்பான பதவியில் இருப்போர் பேசக்கூடாதது. பீகாரில் தேர்தல் நடக்கும் நேரத்தில், அங்கு நிலவும் வேலையில்லாத்…

Recent Posts