பிரதமர் மோடி வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். கரோனா பாதிப்பு சூழலில் வங்கிகளும் நிதி அமைப்புகள் பிரச்சனை குறித்து…
Category: Uncategorized
தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கரோனா தொற்று உறுதி …
தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று…
நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.…
தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
தமிழகத்தில் மேலும் 4,807 பேருக்கு கரோனா தொற்று உறுதி..
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 65-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,807 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…
கரோனா தொற்று: கிராமப்புறங்கள் மீதும் அதீத கவனம் செலுத்த வேண்டும் : கமல்ஹாசன்..
“கரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான…
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டர் ரத்து : மத்திய அரசு நடவடிக்கை..
தமிழகத்தில் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக…
தனியார் மயமாகிறது திருச்சி விமான நிலையம் : மத்திய அமைச்சர் தகவல்..
திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஹர்தீக் சிங் தகவல் அளித்துள்ளார். லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான…
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு ..
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே இடத்தில் நீடிக்கும் எனவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
தமிழகத்தில் இன்று புதியதாக 669 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..
தமிழகத்தில் இன்று 669பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 699பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
