புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் சிற்றுண்டி திட்டம்…

புதுவையில் பள்ளி மாணவர்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் முதல்வர் நாராயணசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். கலைஞர் சிற்றுண்டி திட்டத்தில் பள்ளி…

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல்…

கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா : தமிழக அரசுக்கு கனிமொழி எம்பி கேள்வி..

திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில், கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா என…

இந்தியாவில் ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 40,425 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது; 7 லட்சம் பேர் கரோன…

QR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…

கரோனா கிருமிப் பரவல் அச்சத்தால் வழக்கமான வாழ்க்கை முறை பெரிதும் மாற்றம் கண்டு வருகிறது. ஆனால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை ஓரளவுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. ஆனால்,…

தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்வு ….

தமிழகத்தில் மேலும் 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.…

கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது: மு.க.ஸ்டாலின் கண்டனம்…

கோவையில் 3 கோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். குற்றம்புரிந்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என…

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்தியாவில் 2023 முதல் தனியார் ரயில்சேவை …

இந்தியாவில் 2023 முதல் தனியார் ரயில்சேவை தொடங்கவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே இதில் தற்போது தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.…

கரோனா தடுப்பு நடவடிக்கை : தமிழக முதல்வருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு.

தமிழகத்தின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம்…

Recent Posts