இந்தியாவில் சமூகப் பரவலாக மாறியது கரோனா : இந்திய மருத்துவ சங்கத் தலைவர் கருத்து..

இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்து விட்டதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின்…

2021 ஆம் ஆண்டுக்குள் 14 புதிய ரயில்கள் இயக்க திட்டம்: தெற்கு ரயில்வே…

2021ம் ஆண்டுக்குள் தெற்கு ரயில்வே சார்பில் புதிய 14 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது… இந்திய ரயில்வே நேர குழுவின் 2020-21ம் ஆண்டிற்கான ஆலோசனைப்படி தமிழ்நாடு மற்றும் கேரளாவில்…

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் : ஆர்.எஸ் பாரதி கண்டனம்..

கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவுஎன ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு உலாவருவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்எஸ்.பாரதி. அப்போது அவர் திமுக மீது சிலர் திட்டமிட்டு இந்துகளுக்கு…

பெரியார் சிலை அவமதிப்பு: எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது : ராகுல் காந்தி தமிழில் ட்வீட்..

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது என, பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். கோவை…

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று…

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 60-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்…

“தொடரும் பெரியார் சிலை மீதான அவமதிப்பு: இதற்கு முற்றுப்புள்ளி வைக்காதது ஏன்” : தமிழக அரசக்கு வைகோ கேள்வி….

கோவையில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய…

“கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழி…

“தமிழக மக்களின் ஆதரவை பெறாத கும்பலே பெரியாரை அவமதிக்கிறது” – கனிமொழி எம்.பி கண்டனம்..

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பகுத்தறிவு பகலவன்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 34,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,956 பேருக்கு கரோனா…

பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு : கோவையில் பரபரப்பு..

கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையை மர்ம…

Recent Posts