ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத…

மானாமதுரை அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை : கிராம மக்கள் கோவில் கட்ட முடிவு..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மல்லல் காட்டுப் பகுதியில், பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த மல்லல் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.…

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக மாணவர்..

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கரோனா பாதிப்பால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் நேர்முகத்…

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..

வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம். தெரிவித்துள்ளது. இந்த புதியதாக உருவான காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மேற்கு…

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் மு.க.ஸ்டாலின் பேச்சு…

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்…

பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு முட்டை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முட்டை, சானிட்டரி நாப்கின் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டத்திற்கு முதல்வர் எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில் தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையில் அறிவித்துள்ள மும்மொழி…

கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று..

பெங்களுரு கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதனையடுத்து அவர் பெங்களுருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 147 பேர்…

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதி…

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள வீட்டில் கார்த்தி சிதம்பரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Recent Posts