கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று…
Category: top news
திமுக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்கு காணிக்கை செலுத்துவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்..
இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,…
டெல்லியில் கரோனா இறப்பு எனக் கூறி 125 பேரின் சிறுநீரகம் விற்பனை மருத்துவர் கைது….
டெல்லியில் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் 125 நோயாளிகளை கொரோனா நோயாளிகள் என்று பொய் சொல்லி அவர்களை கொன்று அவர்களின் சிறுநீரகத்தை நல்ல விலைக்கு…
ஜம்மு காஷ்மீரில் புதிய துணைநிலை ஆளூநராக மனோஜ் சின்ஹா நியமனம்….
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் நிலை ஆளுநராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சி.முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ராம்நாத்…
அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு..
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ…
திமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம்..
திமுகவிலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.கு.க. செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை :பிரதமர் மோடி பங்கேற்பு..
உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட பூமி பூ் இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுவருவகிறார். அயோத்தி ராமர்…
தமிழகத்தில் மேலும் ஒரே நாளில் 5,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி! ..
தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.. மேலும் இன்று ஒரே நாளில் கரோனாவால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 6500-க்கும்…
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில்…
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் : நாளை வாக்கு பதிவு..
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா கிருமித்தொற்று விவகாரத்துக்கு மத்தியில் இலங்கை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.ஆகஸ்ட் 5ம்…
