வள்ளுவர் கோட்டத்து தேரும் எதிரேயுள்ள பனைமரங்களும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

கவிஞர் விக்கிரமாதித்யனின் வள்ளுவர் கோட்டம் கவிதை குறித்தும், அவரது உரைநடை எழுத்து குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஷங்கர்ராமசுப்பிரமணியன் எழுதிய கட்டுரை… கவிஞர் விக்ரமாதித்யன் தன்…

அம்மா கையால் ஊட்ட உகந்ததா பாக்கெட் பால்? – கி.கோபிநாத்

மனிதனின் நற்பண்பை, ஒளவையாரும், திருவள்ளுவரும் பாலின் தூய்மையோடு ஒப்பிட்டனர். மனிதம் மரித்து வரும் நிலையில், பாலும் அதன் இயல்பை இழந்துவருகிறது. அடுத்த இனத்தின் பாலை அருந்தும் ஒரே…

தயவுசெய்து புகைபிடிக்காதீர்கள்…: தமிழ்நதி

  நேற்று, பிரபஞ்சன் அவர்களை பாண்டிச்சேரிக்குப் போய் பார்த்துவிட்டு வந்தேன். பாண்டிச்சேரி யிலிருந்து விழுப்புரம் போகும் வழியிலுள்ள மதகடிப்பட்டு என்ற ஊரிலுள்ள மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி…

அஜினோமோட்டோ ஆபத்தானதா?: கி.கோபிநாத், பத்திரிகையாளர்

நாவின் சுவை அரும்புகளை தட்டிவிட்டு சப்புக்கொட்ட வைக்கும் தன்மை கொண்டது இது. அதாவது சுவையூக்கி. பளபள சர்க்கரை, உப்புக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல இந்த மோனோசோடியம் குளுடோமேட்…

கோவை 1998 கலவரம் குறித்த மனதை உலுக்கும் சிறுகதைத் தொகுப்பு: கௌதம் ஷாம்

கோவை கலவரத்தை கதை வடிவில் நம் கண் முன்னே காட்டுகிறார் எழுத்தாளர் அ.கரீம். புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது. இந்தச் சிறுகதைகளின் தொகுப்பு கூர்மையாக நம்…

நாம் எம்ஜிஆர்களைக் கொண்டாடுகிறோம்… அவர்கள் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள்…!

நமது ஊரில் தேர்தல் பிரச்சாரங்களிலும், விழாக்களிலும் எம்ஜிஆரைப் போல பலர் வேடமிட்டு மக்களை மகிழ்விப்பதைப் பார்த்திருக்கிறோம். நடிகர்களைக் கொண்டாடிப் பழகிவிட்ட நமது “பண்பாட்டில்” எழுத்தாளர்களைக் கொண்டாடும் பழக்கத்திற்கு…

ரசாயன சேமிப்புக் கிடங்கா வயிறு?: கி. கோபிநாத், பத்திரிகையாளர்

  உடனடியாக தவிர்க்க வேண்டிய வெள்ளை சர்க்கரையும், பளபள உப்பும், அத்தியாவசிய பட்டியலுக்கு சென்று படுத்தும்பாடு பகீர் ரகம். இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே சர்க்கரையையும், உப்பையும் சப்புக்கொட்டி…

வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்

பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் நாம் தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர் கீழே…

கி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)

கி.ரா அவர்களை நேற்றைக்கு (20/04/2018) அன்று புதுவையில் சந்தித்து அவருடன் நீண்ட நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பல விடயங்களைக் குறித்து விவாதித்தோம். திராவிட புவி அரசியல்,…

மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

  20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார். பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன்…

Recent Posts