ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள் நம் பாரம்பரிய வாழ்வியலை சற்று பின்னோக்கிப் பார்ப்போம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம்மிடையே அதிக அளவில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில்…
Category: சிறப்புப் பகுதி
Special Section
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. கரிசல் பூமியின்…
புத்தம் புது பூமி வேண்டும் -1: சாந்தாதேவி (ஆரோக்கிய வாழ்வியல் தொடர்)
இயற்கையிலிருந்து பிறந்தோம் இயற்கையுடன் வாழ்வோம். கோடானு கோடி உயிர்களை தன்னகத்தே கொண்டு ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் இப்புவியை அதிகம் சொந்தம்கொள்வதும் அதிகம் சீரழிப்பதும் மனித உயிர்களாகிய நாம் மட்டுமே.…
சென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு
சென்னையும் அதன் தமிழும் என்ற தலைப்பில் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 17ஆம் தேதி முழுநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் சென்னை தொடர்பான தங்களது…
இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்
சித்திரத்தையல் மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும் இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன் வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும் அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க எஜமானனின் வாசனையுணர்ந்த நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்…
“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்
“எனதருமைத் தோழியே..“ (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன் நியூயார்க் விமான நிலையத்தில் பயணச் சோதனைகளை முடித்து விமானத்தில் ஏறத் தனது குடும்பத்துடன் காத்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி . மனமெல்லாம்…
பால் இயல் : வானம்பாடி கனவுதாசன்
சின்மயி பாட வாய் திறந்தார் செவிகள் குளிர்ந்தன நெஞ்சம் நெக்குருகியது. சின்மயி பேச வாய் திறந்தார் செவிகள் தீய்ந்தன நெஞ்சம் பதறியது. வாழ்க்கையை விடவும் வார்த்தைகள் வக்ரப்…
வாழ்க்கை : வானம்பாடி கனவுதாசன் கவிதைகள்
வாழ்க்கை இலக்கை நோக்கிய ஓட்டந்தானா? எல்லாம். நெருக்கடிகள் மட்டுமா? பிடித்திருக்கின்றன. ஆசைகள் துரத்துகின்றன துரத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கை கோராதவற்றை ஆசை கோருகிறது? வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்…
உவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)
கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே அத்தனை உவப்பானதாக இல்லை உனக்கான வெளி செல்பேசி கோபுரங்களின் மின்காந்த அலைகள் வளி…
நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)
நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய் என் மேல் அது விழ உடைந்து சிதறினேன் திகிலின் கத்தி உயிர் செருக…
