அதிகாரம் – நீத்தார் பெருமை குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. கலைஞர் உரை: ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர்…
Category: சிறப்புப் பகுதி
Special Section
கலைஞரின் குறளோவியம் : அதிகாரம் — வான்சிறப்பு
வான்சிறப்பு குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. கலைஞரின் விளக்கவுரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.…
நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..
நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே செல்வந்தன்.. இன்றைய நவீன…
காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள் .. ஒரு நிமிடம்..படியுங்க
காலை உணவை தவிர்ப்பது அல்லது குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானர் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். காரணம் வேலைப்பளு மற்றும்…
சிறுமை: மேனா. உலகநாதன்
போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன போர்… ஒருபோதும் மனித இனத்தின்…
ஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை: ஷங்கர்ராம சுப்ரமணியன்
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன்…
அதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..
தினமும் காஃபி குடிக்காமல் நாளை தொடங்க முடியாது என கூறுபவரா நீங்கள்? அப்போது இது உங்களுக்காகத்தான். காஃபி குடிப்பதை நிறுத்தினால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை ஒவ்வொன்றாகப்…
நாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…
சென்னை லயோலா கல்லூரியில் 19.01.2018, 20.01.2018 இரண்டு நாட்கள் விழா நடைபெற்றது. இந்த விழா மாற்று ஊடக மையம் – லயோலா கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. சிவகங்கை…
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்
குழந்தைகள் வளர்ப்பு பற்றிய தொடர் வாழ்க்கையில் ஒரு பயணம். நாம் அதில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறோம். நாம் எல்லோருக்குமே வாய்ப்புகள் கிடைக்கின்றன. நேர்மறையாகப் பயன்படுத்துகிறவர்கள்…
புத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி
இந்த வாரம் நம் ஆரோக்கிய வாழ்வியலில் இதயம் குறித்துப் பார்ப்போம். இளகின இதயம் என்றாலும் கல்நெஞ்சு என்றாலும் இதயத்தின் ஒழுங்கான இயக்கமே நம் இருப்பின் அடையாளம்…
