பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல்

  தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். பேருந்து கட்டண…

இஸ்லாமிய பெண்களின் கண்ணியம் காக்கப்படும்: குடியரசுத் தலைவர் உரை..

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பட்ஜெட்…

புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்பு..

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார்.…

அமர்த்தியா சென் ஒரு துரோகி; : சுப்பிரமணியன் சுவாமி..

பாரத ரத்னா விருது பெற்ற அமர்த்தியா சென் ஒரு துரோகி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.   சமீபத்தில் இந்திய அரசு பத்ம…

பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான்: ப. சிதம்பரம்

அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும்…

மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி..

பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தொடரும் போராட்டம் மதுரையில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்திய…

யுனெஸ்கோ இசை நகரங்களின் பட்டியலில் சென்னை: குடியரசு தலைவர் மகிழ்ச்சி..

யுனெஸ்கோவின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அமைப்பால் அகமதாபாத்…

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது!

சென்னை கொளத்தூரில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும் திரளாக…

தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டணத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மறியல்!

தமிழகம் முழுவதும் பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் அனுமதியின்றி மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. திமுகவுடன், காங்கிரஸ், மதிமு, விடுதலைச் சிறுத்தைகள்…

சோடா பாட்டில் வீசத் தயார் என்பதா…: ஜீயரா ரவுடியா எனக் குவியும் கண்டனங்கள்

ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில், தங்களுக்கு சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் தெரியும் என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜன்…

Recent Posts