பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகதான் இருக்கும் என குஷ்பு தெரிவித்துள்ளார். இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்,…
Category: scroller
எனது உயிருக்கு ஆபத்து : ஜெ.தீபா போலீஸில் புகார்..
தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஜெ.தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். தொலைபேசி மூலம் சிலர் என்னை மிரட்டுவதாக ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார். மேலும்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு..
தங்கம் விலை இன்று (பிப்.,02) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.256 ம், கிராமுக்கு ரூ.32 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம்…
தமிழகம் என்றுமே இந்தியை ஏற்றுக் கொள்ளாது : அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ’பட்ஜெட்டில் அறிவித்த நிதி ஒதுக்கப்படும்போதுதான் எதுவும் சொல்ல முடியும். அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ், ஆங்கிலம் என்ற…
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை..
புகழ்பெற்ற புரட்சியாளரும் முன்னாள் கியூபா அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ வின் மகன், ஃபிடல் ஆஞ்சல் காஸ்ட்ரோ இன்று காலை தற்கொலை செய்துகொண்டார். ஃபிடலிடோ என்று அழைக்கப்படும் இவர்…
கருக்கலைப்பு விவகாரம்:மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை..
சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவமனைகளில் சோதனை தொடரும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புகாருக்கு உள்ளான மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்படும்…
ஜல்லிக்கட்டு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்..
ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க…
மியான்மர் : ஆங் சான் சூச்சி மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..
மியான்மர் அரசுத் தலைவர் ஆங் சான் சூச்சி மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “யான்குன்…
நடுத்தர மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் : வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை…
தனிநபர் வருமானவரி உச்ச வரம்பில் எந்த விதமான மாற்றமும் இல்லை, ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். தனிநபர் வருமானவரி…
