காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.…
Category: scroller
ராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..
சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரூ.4.50 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம்…
பிரபல வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி குறித்து வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் 12 அதிகாரிகள்…
நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சி.ஐ.டி.யு…
ஊதிய உயர்வு கோரி நாளை திட்டமிட்டபடி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெரும் என சி.ஐ.டி.யு. மின்வாரிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் சென்னையில் அறிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தில்…
திருவாரூர் அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பு : எண்ணெய் கசிவு..
திருவாரூர் அருகே எருக்காட்டூர் பாண்டவையாற்றின் கீழ் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் எண்ணெய் கசிவு கலக்கிறது. இந்த எண்ணெய் கசிவால் பொதுமக்கள் கவலை கொண்டுள்ளனர்.…
தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் தொடங்கியது..
முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில்…
மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிரி சாதி தான்: கமல்..
தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது என்றும் உழவுக்கு வந்தனை செய்யும் படை ‘ நாளை நமதே’ என்று கூறி புறப்படத் தயாராகிவிட்டது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஆர்வம்…
புதுச்சேரி – பெங்களூரு இடையே விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது..
புதுச்சேரி – பெங்களூரு இடையே முதல் விமானப் போக்குவரத்து சேவை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஸ்பெஸ்…
தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா பதவி விலகல்…
தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு பணத்தில் தனது சொந்த வீட்டை சீரமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா…
பஞ்சாப் நேசனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி சிபிஐ வழக்குப் பதிவு
பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்பரிமாற்றத்தில் 11ஆயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் பணப்…
