காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபடடு வருகின்றனர்.
Category: scroller
யூடியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் மூன்றாம் இடம்..
உலகிலேயே யூடியூப் பயன்படுத்துவதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் பயன்பாடுகள் அதிகரித்து உள்ளது.…
அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்…
அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக கூடுதல் விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என மனுவில்…
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடக்கம்..
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. நாடு முழுவதும் 28 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இத்தேர் வை எழுதுகின்றனர். மத்திய இடைநிலைக்…
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இரு கண்களாக இருங்கள் – மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் பேச்சு
அரசு சேவைகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வழங்குவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைய ஆட்சியர்கள்…
காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு அழுத்தம் தர தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் : ஸ்டாலின்..
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி…
காவிரி விவகாரம் : தமிழக குழுவை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் மோடி இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என முதல்வருடனான சந்திப்புக்கு பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.…
கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அடப்பாடி பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி உணவு…
காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்திப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியுடன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமைசெயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
