தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவு விரும்பவில்லை என்கிறார்கள், பெண்கள் உடையை முறையாக உடுத்துங்கள் என கட்டளையிடுகிறார்கள்…
Category: scroller
பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய் ரிசர்வ் வங்கியை சாடிய ப.சிதம்பரம்..
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின்…
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி…
அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் தி.மு.க தலைவர் கருணாநிதி. கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி…
முத்தரப்பு டி20: இந்திய அணி திரில் வெற்றி..
இலங்கையின் 70-ம் ஆண்டு சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய…
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மர்மநபர் பள்ளிக்கரணை போலீஸ்…
2 கோடி வேலைவாய்ப்பு எங்கே : மோடியை சாடிய மன்மோகன் சிங்..
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால், நாங்கள் இதுவரை 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட பார்க்கவில்லை…
இலங்கையில் அவசர நிலை வாபஸ்
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசர நிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதாகவும்…
காவிரி விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் : திருமாவளவன்
காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அதிமுகவுக்கு முன்னோடியாக திமுக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்…
ஆப்கானில் ஆளில்லா விமானம் தாக்குதல் : 6 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழப்பு..
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் நடந்திய தாக்குதலில் 6 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கிழக்கு நாங்கர்ஹார் மாகாணம் ஹஸ்கா மினாவின் விசினிட்டியில் நடந்த ராணுவ நடத்திய அதிரடி…
நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயத்தை தொடங்கிய விவசாயிகள்..
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயிகள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ஜாட் டெஹ்சில்லில் உள்ள கந்தாலா…
