ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் : பிரதாப் ரெட்டி விளக்கம்…

ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் என்று அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை…

சிவகாசி அருகே காகித ஆலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.  

‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ : ஃபேஸ்புக் நிறுவனர் ..

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு…

மதுரை ஆதினம் வழக்கு: நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ..

நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை ஆதினத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு…

அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறை உருக்கத் தொடங்கியது :விஞ்ஞானிகள் அச்சம் …

அண்டார்டிகாவில் ‘டாட்டன்’ பனிப்பாறை உருகத் தொடங்கியதால் கடல்நீர் மட்டம் 9.8 அடி உயரும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா முழுவதும்…

திராவிட மொழிக்குடும்பம் 4500 ஆண்டுகள் பழைமையானது..

திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள் மற்றும் திராவிட மொழிக்குடும்பம் சுமார் 4,500 வருடங்கள் பழமையானது என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியை சேர்ந்த, மேக்ஸ் ப்லாங்க் இன்ஸ்டிடியூட்…

சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல்

ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரம் என்ற பெயரில் வெளியான தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யானது என்று விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளாா்.…

இலங்கையில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்..

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கருசூரியவிடம் முன்னாள் அதிபர் ராஜபக்ச புதன்கிழமை அளித்தார். இலங்கையில்…

தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்

அம்பேத்கர் சட்ட பல்கைலகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப் பட்டு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: அம்பேத்கர்சட்டபல்கலைகழகத்திற்கு…

வங்கி மோசடி: கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு  செய்துள்ளது. கனிஷ்க் ஜூவல்லர்ஸ் நிறுவன…

Recent Posts