அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம்.

அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு இந்துத்துவ சீடரை நியமித்துள்ளதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவார தத்துவங்களை பரப்பக்கூடிய சூரியநாராயண சாஸ்திரி நியமனத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து…

தீபா கணவர் மாதவன் அதிமுக தலைமை அலுவலகம் வருகை..

ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ள முதல்வர் எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவிக்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வந்திருந்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி…

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி..

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பது…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை இன்று டெல்லி உயிர்நீதிமன்றம் இன்று வழங்குகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…

நதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு : நிதின் கட்காரி..

உலக தண்ணீர் தினத்தையொட்டி டில்லியில் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்று, பேசினார். அப்போது அவர், மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்வதில் மத்திய…

ஸ்ரீநகரில் ஆசியா அன்ட்ராபி தலைமையில் பாகிஸ்தான் தேசிய தினம் அனுசரிப்பு

ஜம்மு-காஷ்மீர்  பிரிவினைவாத அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் ஒரு அங்கமான துக்தாரன் இ மில்லத் அமைப்பின் தலைவி ஆசியா அன்ட்ராபி தலைமையில் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் தேசிய…

உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு திமுக காரணம் அல்ல : மு.க.ஸ்டாலின்..

தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருப்பதால், காவிரி விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கப் போவதில்லை என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு : காவல் ஆணையரிடம் புகார்..

தனது ட்விட்டர் போலவே போலியாக உருவாக்கி விஷமக் கருத்துகளைப் பதிவு செய்து உலவ விட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம்…

நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் செயல்படும் : அபிராமி ராமநாதன்

சென்னையில் பேசிய அபிராமி ராமநாதன், ‘எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனால், நாளை முதல் தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகள் செயல்படும். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள்…

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் விடுவிப்பு…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் யோபே மாகாணத்தில் உள்ள டாப்ச்சி பகுதியில் அரசு மகளிர் அறிவியல் தொழில்நுட்பக்…

Recent Posts