விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்து தீயை அணைக்கும்…
Category: scroller
மியான்மரின் புதிய அதிபராக ‘வின் மியின்ட்’ தேர்வு..
மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற ‘வின் மியின்ட்’ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு..
பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்,…
பங்குனி உத்திரம் : முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு..
இன்று பங்குனி உத்திரத் திருநாள் தமிழமெங்கும் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி,திருச்செந்துார் போன்ற அறுபடை வீடுகளில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.…
காவிரி பிரச்சினையில் துரோகம் செய்தால் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்படுவீர்கள்: விஜயகாந்த் எச்சரிக்கை
காவிரி மேலாண்மை விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்தால் இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தூக்கி எரிவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட…
காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே நாளை சிறப்பு ரயில் சேவை..
நாளை ஒரு நாள் காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையே சிறப்பு ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை காலி 10மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” : பழ.கருப்பையா
“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.பி வங்கி கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..
சென்னை விருகம்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு வங்கி லாக்கரை உடைத்து 106 பவுன்…
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்..
காரைக்காலில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்றது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வந்த…
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு திட்டமிட்டு துரோகம் செய்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு..
உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…
