மறுதேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

சிபிஎஸ்இ வினாத்தாள் கசிந்ததை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதார பாட வினாத்தாள் கசிவால் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ…

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: முதல்வர் நாராயணசாமி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு சார்பில்…

“நான் படத்தில் நடிக்கவில்லை”: திவ்யா சத்யராஜ் மறுப்பு

‘நான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’ என திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். ஊட்டச்சத்து நிபுணராக இவர் பணியாற்றி வருகிறார்.…

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: முதல்வர் பழனிசாமி..

தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் அருகாமையில் இருக்கும் மாநிலங்களுக்கு வேண்டுமானால் செல்லலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கால் இடத்தை நிரப்பப்போவதாக சில புறப்பட்டுள்ளதாக…

திருவாரூர் அருகே குளத்தில் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயம்..

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு. விபத்தில் காயமடைந்த 40 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருந்துகள்…

ஏப்ரல் 2-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

காவேரி விவகாரம்: ஏப்ரல்-2-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்..

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான…

மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை தமிழக அரசு வழக்கு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4…

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..

விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட தீயணைப்பு வீரர்கள், போலீசார் விபத்து ஏற்பட்ட ஆலைக்கு விரைந்து தீயை அணைக்கும்…

மியான்மரின் புதிய அதிபராக ‘வின் மியின்ட்’ தேர்வு..

மியான்மர் நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளை பெற்ற ‘வின் மியின்ட்’ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Recent Posts