யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்து மர்மபெண் துப்பாக்கிச் சூடு ..

ஃகலிபோரினியாவில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பெண்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும்…

தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து : திரும்ப பெற்றது மத்திய அரசு..

போலி செய்தி அளிக்கும் பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு. இது குறித்து ஸ்மிருதி இரானி, ‘நேற்றய அறிவிப்புக்கு பல பத்திரிகையாளர்கள்…

ஏப்.,7 முதல் 27 வரை தொடர் போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தினகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று…

காவிரி விவகாரம் : ஏப்., 8-ல் நடிகர் சங்கம் அறவழிப் போராட்டம்..

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்களில், நடிகர் சங்கம் வரும் ஏப்ரல் 8-ம் தேதி காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை…

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார்..

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவைக்கு…

திருச்சி பொதுக்கூட்டம் : இரயிலில் புறப்பட்டார் கமல்..

நாளை திருச்சியில் மக்கள் நல மய்யம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்த கொள்ள நடிகர் கமல் இன்று சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து வைகை விரைவு ரயிலில்…

தமிழகம்,புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்..

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்,புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மறு தேர்வு இல்லை..

கேள்வித்தாள் முன்கூட்டிய வெளியான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு மறு தேர்வை சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் மறு தேர்வு…

பொலிவியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆக பதிவு..

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்,…

Recent Posts